அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாநகரப்பகுதிகளில் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களால் இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய பேருந்துகள் அச்ச உணர்வுடனேயே பயணிக்கும் பயணிகள் குறித்தும், தனியார் பேருந்துகளுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாநகராட்சி என்பது  டவுனில் தொடங்கி பாளையங்கோட்டை, மகாராஜா நகர் வரை பரந்து விரிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கியதாகும். நீண்ட நெடிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி ஏராளமான தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்வோர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அத்தகைய தனியார் பேருந்துகள் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களை வைத்து இயக்கப்படுவது அதில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தனியார் பேருந்துகளை இயக்கும் அனுபவமற்ற ஓட்டுநர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிவேகத்துடன் பேருந்துகளை இயக்குவதாகவும், சக பேருந்துகளை முந்திச் செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அவசரத்தில் பேருந்து நிலையங்களைப் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதும், பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே பேருந்துகளை இயக்குவதும் அதில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது

பேருந்துகளை இயக்குவதற்கு வகுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் துளியளவும் பின்பற்றாத ஓட்டுநர்கள் மீதும், அதனைத் தடுக்க தவறிய நடத்துனர்கள் மீதும் பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கு முன் அனுபவமற்ற ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் நியமிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் பொதுமக்கள், தனியார் பேருந்துகளைக் குழு அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: பயணிகள் அச்சம்Danger from inexperienced drivers: Passengers are afraid due to the risk of accidents
Share
Tweet
SendShare
Previous Post

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Next Post

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies