தீபாவளி பண்டிகை – ரூ. 5, 40,000 கோடிக்கு வர்த்தகம்!
தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நவராத்திரி முதல் நாளில் ...
தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நவராத்திரி முதல் நாளில் ...
தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி பகுதியில் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகள் தயாரிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இந்த சேலைகளின் சிறப்புதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி ...
தீபாவளியை ஒட்டி நெல்லையில் மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாராகும் முறுக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசி முறுக்கு மக்கள் மத்தியில் தனியிடம் ...
தீபாவளி பண்டிகை பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம். தீபாவளி (Diwali) என்ற சொல் ...
தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் எது என்பதை காண்போம். தீபாவளியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து ...
தீபாவளி பண்டியை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த பூஜை முக்கியம். அது என்ன பூஜை என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். குடும்பத்தின் செல்வச் செழிப்புக்காக செய்யப்படும் ...
சென்னை தியாகராயர் நகரில் தீபாவளி விற்பனை களைகட்டியது. தீபாவளியை ஒட்டி சென்னை தியாகராயர் நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களை தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆறு ...
சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசு சந்தை அமைக்கப்படும். இந்த ...
தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் ஏராளமானோர் ரயில்களில் பயணம் செய்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் பணிபுரியும் மக்களும், சுற்றுலா வந்த பயணிகளும் தங்களின் ...
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களை வரிசையில் நிற்க வைத்து போலீசார் பாதுகாப்பாக அனுப்பினர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் ...
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களால் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் பணிபுரியும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் ...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கட்டப்பட்ட வந்த மேம்பாலம் கடும் போக்குவரத்து நெரிசலால் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 கோடி ரூபாய் ...
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வதற்கு போதுமான பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபாவளி விடுமுறை தொடங்கியதை அடுத்து சென்னை ...
சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. சிறிய ...
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வதால் செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை சொந்த ...
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களால் ஆற்காடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்னை பெங்களூர் தேசிய ...
தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சிறப்பான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ...
தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தங்கள் சொந்த ...
நெல்லை மாநகரின் பிரதான கடை வீதிகளில் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள ...
கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட சில ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் ...
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 ...
தீபாவளி பண்டிகை மற்றும் தங்கம் விலை உயர்வு ஆகியவற்றால் தமிழகத்தில் ஃபேன்ஸி மற்றும் கவரிங் நகைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies