செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு – மேலும் ஒருவன் கைது!
நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஒருவர் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது ...
நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஒருவர் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது ...
டெல்லி கார் குண்டுவெடிப்பில் பலியான பயங்கரவாத டாக்டர் உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த ...
குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை, மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் ...
டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்களின் நெட்ஒர்க் தொடர்புகள் தென் மாநிலங்களில் உள்ளதா என மாநில உளவுப்பிரிவு போலீசாருடன், மத்திய உளவுப்பிரிவினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ...
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ...
தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் என அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ...
டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் தமிழகம் - கேரளம்- கர்நாடக ...
டெல்லியில் கார் வெடித்து சிதறியததை தொடர்ந்து கோவையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் ...
டெல்லியில் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதலாம் வாயில் அருகே ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
டெலலி கார் வெடிப்பு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். இந்த ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் தொர்பாக பிரதமர் ...
டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடி விபத்து காரணமாக, தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவுவாயில் எண். 1 அருகே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies