டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் - டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!
Jun 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 13, 2025, 09:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி பயங்கரவாத கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, பல்வேறு விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், பயங்கரவாத மருத்துவர்கள் குழுவில் இணைந்திருந்த உமர் நபி என்பவர் காரில் வெடிபொருட்களை எடுத்து சென்று செங்கோட்டை அருகே வெடிக்க செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு கார் ஹரியானாவின் கந்தாவலி கிராமத்திற்கு அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. DL10CK0458 என்ற கொண்ட சிவப்பு ஈக்கோஸ்போர்ட் வகை கார் டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் ஆர்டிஓ அலுவலகத்தில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது என்றும், காரை வாங்க உமர் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு போலி முகவரியைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற வெடிபொருட்களை சேமித்து வைக்க சிவப்பு நிற காரை உமர் நபி பயன்படுத்தியதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உமர் நபியின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சேகரித்த டிஎன்ஏ மாதிரிகளை, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Tags: delhi car blast newsdelhi city blastcar blast in delhiumar nabidelhi car blast updatedelhi car blast red fortdelhi red fort car blastdelhi car blast latest updatesCar Blastdelhi car blast latest news liveDNA testdelhi red fort car blast livedelhi blastlal qila delhi car blast live updatedelhi car blastdelhi blast explosion in carcar blast delhidelhi car
ShareTweetSendShare
Previous Post

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

Next Post

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies