விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் ...