புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தில் விதிகளை மீறி ...
