தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? – சட்டப்பேரவையில் விவாதம்!
தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? எனச் சட்டப்பேரவையில் சுவாரசியமிக்க விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என எம்எல்ஏ அசோகன் ...