திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி என்ற 70 ...