கும்பாபிஷேக திருப்பணியின்போது பாதாள அறை கண்டுபிடிப்பு!
கடலூர் மாவட்டம், சி.என்.பாளையத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, சுப்பிரமணிய சாமி ...