திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!
கோவை அருகே திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்டம், குமாரபாளையம் கிராமத்தில் ...