ஆர்சிபி அணியின் பாராட்டு விழா : கர்நாடக அரசுக்கு காவல்துறை உயரதிகாரி எழுதிய கடிதம் அம்பலம்!
ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காவல்துறை அதிகாரி அரசுக்கு எழுதிய கடிதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் 11 பேரின் ...