நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண்ணிடம் விசாரணை!
திருச்சி அருகே நாய்க் குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பரசம்பேட்டை அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டிகளை ...
திருச்சி அருகே நாய்க் குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பரசம்பேட்டை அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டிகளை ...
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் ...
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் சாலையில் அச்சத்துடன் நடமாடும் நிலை அதிகரித்து வருகிறது. நாய் தொல்லையை தடுக்க ...
தெரு நாய்களை காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நாடு முழுவதும் வெறிநாய்கடியால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2ம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார். சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகள் பிரித்திகா ஸ்ரீ அப்பகுதியில் ...
திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் ரோடு, முதலிபாளையம் மற்றும் ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெறி நாய்கள் அட்டகாசம் அதிகமாகிவிட்டது. அங்கு சுற்றித் திரியும் ...
பிரபல தொழில் அதிபரும், வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பராக் தேசாய், தெரு நாய்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு வயது 49. குஜராத்தைச் சேர்ந்தவர் தொழில் ...
தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வெறி நாய் கடியால் 5 ஆயிரத்திற்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies