வெறி நாய் கடிக்குப் பலியான 13 பேர் - அதிர்ச்சி தகவல்!
Jun 14, 2026, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெறி நாய் கடிக்குப் பலியான 13 பேர் – அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வெறி நாய் கடியால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் என்னும் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் உள்ளிட்டவை மனிதனைக் கடிக்கும் போது, அதன் மூலம் அந்த நோய்த் தொற்று பரவுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரை இந்த நோய் பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே மனிதர்களைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் பலியாகி உள்ளனர்.

எனவே, வெறிநாய் கடித்துவிட்டால் அதன் பாதிப்பைக் குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமம். வெறிநாய் கடித்தால் மரணம் நிச்சயம். இதனால், வளர்க்கும் ஒவ்வொருவரும் தாங்கள் வளர்த்தும் வரும் செல்லப் பிராணிகளுக்கு ரேப்பிஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். இதன் மூலமே ரேபிஸ் நோயைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வெறி நாய் கடிக்குத் தினமும் அரசு மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நாய் கடிக்கு மருந்து இல்லை என்று நோயாளிகளை அலைக்கழிக்கும் சம்பவம் நடைபெற்றுவருவதாகத் தொடர் புகார் எழுந்துள்ளது.

மேலும், வெறி நாய் கடிக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டரின் நினைவாக செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறி நோய் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், 2007-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.

Tags: dog issuedog bite
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை: கடும் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு!

Next Post

கடன் பிரச்சினையில் இருந்து உடனே விடுபட அற்புத வாய்ப்பு!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies