வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...
டெல்லியில் முப்படைத் தளபதிகளுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் ...
வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ...
இந்தியாவின் 26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குலை தீவிரப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான ...
இஸ்ரேலின் சீசரியா நகரில் அமைந்துள்ள அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லெபனான் எல்லையை ...
தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய ...
ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளான மார்ஷல் தீவின் சரக்குக் கப்பலுக்கு, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் உதவி இருக்கிறது. இதுகுறித்து இந்திய கடற்படை ...
ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஆளில்லா விமானத் தாக்கலுக்குள்ளான கச்சா எண்ணெய்க் கப்பல், இந்திய போர்க் கப்பலின் பாதுகாப்புடன் மக்களூரு நோக்கி பாதுகாப்பாக வந்துகொண்டிருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்திருக்கிறது. சௌதி ...
சிரியா எல்லை அருகே இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தார். இஸ்ரேல் நாட்டின் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies