சாலையோரம் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகள்! – அதிகாரிகள் விசாரணை!
ஈரோட்டில் காலாவதியாகாத மருந்து, மாத்திரைகள் சாலையோரம் வீசப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் மருந்து, மாத்திரைகள் சாலையோரம் கொட்டப்படிருந்தது. தகவலறிந்து வந்த ...