Due to heavy rain - Tamil Janam TV

Tag: Due to heavy rain

கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கனமழை காரணமாக நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ...

கனமழை காரணமாக ஏழு எருமை நீர்ப்பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கனமழை காரணமாக ஏழு எருமை நீர்ப்பள்ளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ...

கனமழையால் ஆயுத பூஜை வியாபாரத்தில் பாதிப்பு! : வியாபாரிகள் நஷ்டம்

ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் ஆயுத பூஜை வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆயுத பூஜை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமான பகுதிகளில், பூ, பழம்,பொறி என சாலையோர வியாபாரிகள் ...

கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் பகுதிகளில் இரவு பகலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து ...

கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ...

கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் படுகாயம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வீட்டில் சுவர் இடிந்த விழுந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். சீர்காழியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், குமர கோவில் ...

கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்த நிலையிலும் சுற்றுலாப்பயணிகளுக்கான தடை நீட்டிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் கனமுதல் அதிகன மழை பெய்து வரும் ...

கனமழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர்!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர். பல்லடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரு நாட்களாக ...

கனமழை காரணமாக மின்மாற்றி சாலையில் விழுந்து சேதம்!

திருச்சி கே.கே நகர் அடுத்த இச்சிக்காமாலைப் பட்டி பகுதியில் கனமழை காரணமாக மின்மாற்றி சாலையில் விழுந்தது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார ...

கனமழை காரணமாக வெப்பம் தணிந்து ஜில்லென மாறிய மாநகரம்!

ஈரோடு சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தியாவிலேயே மிக அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் ஒன்றாக ஈரோடு மாவட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் ...