“ஆரியர்கள் வந்தேறிகள்” நச்சு கருத்தை திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ரா : ஆளுநர் ஆர்.என். ரவி
ஆரியர்களை வந்தேறிகள் எனக்கூறி அந்த கருத்தை தமிழகத்தில் ஈ.வெ.ரா திணிக்க பார்த்ததாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் “இந்தஸ் நாகரிகம் மீதான ...