புதுக்கோட்டையில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு வியப்படைந்த பொதுமக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி பகுதியில் சகோதரியின் குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். செம்பட்டிவிடுதியைச் சேர்ந்த சகோதரர்களான ராஜா, ...
