உத்தரபிரதேசம் : குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றம்!
உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், கங்கை நதியின் நீர்மட்டம் ...