நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!
மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் தவறான தரவுகளை வழங்கியதாகத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தொலைக்காட்சி நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரினார். ...