நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!
Jul 23, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக ராகுல் காந்தியிடம் தவறான தரவுகளை வழங்கியதாகத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தொலைக்காட்சி நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியான மகாதேவபுரா வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி அண்மையில் குற்றம்சாட்டினார்.

மேலும், மகாராஷ்டிராவில் நடந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலிலும் மோசடி நிகழ்ந்திருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

இதற்கு ஆதாரமாக சிஎஸ்டிஎஸ் எனப்படும் வளர்ந்து வரும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையத்தின் தலைவரான தேர்தல் ஆய்வாளர் சஞ்சய்குமார் வெளியிட்டிருந்த புள்ளி விபரங்களையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட புள்ளி விபரங்கள் அனைத்தும் பிழையானவை எனத் தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

பிழையான புள்ளி விபரங்களை வெளியிட்டதற்காகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் சஞ்சய்குமார் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி நேரலையில் சஞ்சய்குமார் மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: கர்நாடகாபெங்களூருElection analyst Sanjay Kumar publicly apologized liveதேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்
ShareTweetSendShare
Previous Post

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Next Post

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies