தெலுங்கானா தேர்தலில் மதுபான அரசியல்!
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ. 709 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் ...
தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ரூ. 709 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் ...
தெலுங்கானாவில் ரைது பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ரைது பந்து (Rythu Bandhu) திட்டத்தின் கீழ், ...
செப்டம்பர் மாதம் வரை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளைக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ...
மத்திய பிரதேசத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ...
ராஜஸ்தான் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ...
5 மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் மற்றும் வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய்-க்கு மேல் கொண்டு சென்றால், அதற்கான ஆதராங்களை தேர்தல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies