30 நாட்களுக்கு பிறகு மீண்டும் வலம் வந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை 30 நாட்களுக்குப் பின்னர் உற்சாகமாக பிரகாரத்தில் வலம் வந்தது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கடந்த ...