கோதையார் அருகே வீடுகளை சேதப்படுத்தி வரும் யானை கூட்டம் – குடியிருப்புவாசிகள் அச்சம்!
கன்னியாகுமாரி மாவட்டம் கோதையார் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். களியல் வனசரகத்திற்கு உட்பட்ட கோதையார் அருகே மோதிரிமலை ...