வங்க தேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தல்!
வங்க தேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு ...