வங்க தேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தல்!
May 6, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்க தேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்க தேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்  என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் தத்தாத்ரேயா ஹோசபாலே  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எந்தவொரு சமூகத்திற்கும் ஒற்றுமை அவசியம் என்றும், இன்று பல மதவாதிகளும் கட்சிக்காரர்களும் தங்கள் அனுபவத்தில் இருந்து அதை புரிந்துகொண்டு வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்,  இந்து ஒற்றுமை சமுதாயத்தில் இன்றியமையாதது மற்றும் பொது நலனுக்கு அவசியம் என்றும் அவர் கூறினார். சாதி மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்துக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும், எனவே நாம்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுககொண்டார்.

தொடர்ந்து பேசிய தத்தாத்ரேயா, வங்கதேச இந்துக்கள் புலம்பெயராமல் அங்கேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் எனவும்  தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.

சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு ஓடிடிக்கும் சான்றிதழ் வாரியங்கள் கொண்டு வர  வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Tags: ensure safety of hindusRSS National Executive meetingRSSupHindus in BangladeshDattatreya Hosabale Indian Politician
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் கனமழை – தாமிரபரணி தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை!

Next Post

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடி நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies