டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வாழ்த்து!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு வரவேற்பை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு வரவேற்பை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
திமுகவை வீட்டிற்கு அனுப்பவே தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA ...
சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,000 உரிமை தொகை வழங்கப்படும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் ...
2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி ...
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியினர் கடிதம் வழங்கினர். மதுரையில் வரும் 23-ம் தேதி ...
கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...
ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமையகத்திற்கு சென்றவரை, கட்சி நிர்வாகிகள் திருப்பி அனுப்பினர். ஜெயலட்சுமி என்பவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறிகொள்கிறார். இந்நிலையில், அவர் ...
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார். அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...
தமிழக தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...
அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழினிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் ...
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் ...
ஆட்சியில் இல்லாதபோது பொங்கலுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் 3 ஆயிரம் வழங்குவது ஏன் என்று திமுக அரசுக்கு அதிமுக ...
அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போன்றோரின் தொடர் போராட்டங்களால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பேசிய அவர், தேர்தல் ...
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 38ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் 2026 சட்டமன்ற தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய ...
சிவகங்கை அருகே பேருந்து விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ...
ஈரோட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி தள்ளியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்டாவை பாலைவனமாக்க துடித்த துரோகத்தின் ...
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ...
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ...
கோவைச் சம்பவம் மூலம் பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு 100 ...
சென்னை ராயப்பேட்டையில் IT விங் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரையும் ...
அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக இரு முறை வந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கட்சியில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம் ஜி ஆர் உடன் ...
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கப்பட்ட நிலையில் இன்று விளக்கம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். . அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ...
முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குரு பூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணை தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies