erode - Tamil Janam TV

Tag: erode

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் பயனடைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைந்ததற்கு தமிழக அரசே காரணம் என மத்திய ...

ஈரோட்டில் ஜனவரி 4-ம் தேதி பாஜக சார்பில் விவசாயிகள் மாநாடு – ஜிகே நாகராஜ்

ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளதாக பாஜக விவசாய அணி மாநிலத்தலைவர் ஜிகே நாகராஜ் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநமத்திய ...

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் – அனுமதி கோரி செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஈரோட்டில் வருகிற 16ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ...

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்காததால் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. கொடுமுடி பேரூராட்சி தலைவி திலகவதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ...

ஈரோடு அருகே தனியார் கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மேரிகோ லிமிடெட் நிறுவனத்தின் கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமான வரித்துறையினர் 4வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காந்தி ...

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம் கடவூர் ...

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

ஆடிப்பெருக்கு தினமான இன்று, கொங்கு நாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் தமிழக பாஜக மாநில ...

கொடிவேரி அணையில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக ...

திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழப்பு – கணவன் கைது!

சத்தியமங்கலம் அருகே திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழந்த நிலையில் குழந்தை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் வெங்கநாயக்கன் பாளையத்தை ...

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

கிட்னி திருட்டு சம்பவம் எதிரொலியாக ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி ...

கோபி சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் – 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூரில் அமைந்துள்ள பிரசித்தி ...

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து திறந்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள அலங்கார மாரியம்மன் கோயிலை நிர்வகிப்பதில் 2018ஆம் ஆண்டு ...

பட்டா இருக்கு, ஆனால் இடத்தை காணவில்லை – அமைச்சர் கூட்டத்தில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், வீட்டுமனை பட்டா இருக்கு இடத்தை காணவில்லை என்ற பேனருடன் வந்த மக்களால் பரபரப்பு ...

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் செய்தியாளர்களை ...

கோபியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்கள் பயிற்சி முகாம்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங்கள் பண்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற இளைஞர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை நிர்வாகிகள் முன்னர் ...

ஈரோடு அருகே வயதான தம்பதி கொலை விவகாரம் – விவசாயிகள் ஆர்பாட்டம்!

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ...

தாளவாடி அருகே கிராம பகுதியில் உலா வரும் காட்டு யானை!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கிராம பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு வெளியேறும் யானை, புலி ...

சிவகிரி அருகே தம்பதியை கொலை செய்து 30 சவரன் நகைகள் கொள்ளை!

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து, 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு ...

அமைச்சர் பதவி வகிக்க பொன்முடி தகுதியற்றவர் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

பெண்கள் குறித்து அவதூறாக பேசும் அமைச்சர் பொன்முடி சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ...

தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்!

தமிழ்நாட்டில் 5 இடங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது. கோடை காலம் சூடுபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகபட்சமாக திருத்தணி, ...

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் சதம் அடித்த வெயில்!

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ...

ஈரோடு அருகே ரூ. 2 கோடி மோசடி – நிதி நிறுவனம் மீது புகார்!

ஈரோடு அருகே கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர். விஜயமங்கலத்தில் கனகரத்தினம், கிருஷ்ணவேணி ...

ஈரோடு அருகே நகை திருட்டு வழக்கு – தலைமறைவாக இருந்த பணிப்பெண் கைது!

ஈரோடு அருகே 33 சவரன் நகை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சாஸ்தி நகரில் பல்கீஸ் பேகம் என்பவரது ...

ரவுடி ஜான் கொலை வழக்கு – விசாரணை முடிவடைந்த நிலையில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்!

ஈரோடு அடுத்த நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் ...

Page 1 of 4 1 2 4