கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்காததால் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது. கொடுமுடி பேரூராட்சி தலைவி திலகவதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ...























