erode - Tamil Janam TV

Tag: erode

ஈரோடு அருகே ரூ. 2 கோடி மோசடி – நிதி நிறுவனம் மீது புகார்!

ஈரோடு அருகே கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர். விஜயமங்கலத்தில் கனகரத்தினம், கிருஷ்ணவேணி ...

ஈரோடு அருகே நகை திருட்டு வழக்கு – தலைமறைவாக இருந்த பணிப்பெண் கைது!

ஈரோடு அருகே 33 சவரன் நகை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சாஸ்தி நகரில் பல்கீஸ் பேகம் என்பவரது ...

ரவுடி ஜான் கொலை வழக்கு – விசாரணை முடிவடைந்த நிலையில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்!

ஈரோடு அடுத்த நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் ...

நம்பிக்கை இல்லா தீர்மான நகல் கொடுக்காத விவகாரம் – காத்திருப்பு போராட்டம்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நகலை செயல் அலுவலர் கொடுக்காததால் உறுப்பினர்களும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடி பேரூராட்சி தலைவராக ...

ஈரோடு அருகே ரவடி மற்றும் அவரது மனைவி காரில் வைத்து வெட்டிக்கொலை!

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே காரில் சென்ற ரவுடி மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் ...

ஈரோடு அருகே பாதி வழியில் நின்ற அரசுப்பேருந்து!

ஈரோடு அருகே, அரசு பேருந்தில் ஏற்பட்ட கோளாறை, போக்குவரத்து பணியாளர்கள் முறையாக சரிசெய்யாததால், மீண்டும் பழுதாகி பாதி வழியில் நின்றதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கோவை மண்டலத்தின் திருப்பூர் ...

பவானி அருகே ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ...

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் படுகொலை!

ஈரோட்டில் வீட்டிற்குள் புகுந்து ஏ.சி.மெக்கானிக்கான ஸ்ரீதர் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானியான ...

ஈரோடு அருகே மத்திய அரசு திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்று தருவதாக மோசடி – பாஜக புகார்!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மத்திய அரசின் திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இ சேவை மையத்தினர் மீது பாஜக சார்பில் காவல் ...

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? – கே.பி.ராமலிங்கம் விளக்கம்!

தமிழக அரசின் திட்டங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு 12 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் ...

ஈரோடு அருகே பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா பறிமுதல்!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா உரத்தை வேளாண்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சி. மேட்டுப்பாளையம் ...

பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை பயன்படுத்தவில்லையா? – செங்கோட்டையன் விளக்கம்!

ஈரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை   கழக பொதுச்செயலாளர்,  எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவத்துளளர். ஈரோடு அருகே ...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்திகடவு - அவினாசி திட்ட குழு சார்பில் ...

ஈரோடு அருகே கஞ்சா விற்பனை – பீகாரை சேர்ந்த 3 பேர் கைது!

ஈரோடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமது வாக்கை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் புகார்!

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், தமது வாக்கினை வேறொருவர் பதிவு செய்திருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் ...

ஈரோடு இடைத்தேர்தல்: இவிஎம் இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ...

ஓய்ந்தது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம்!.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் ...

இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 8-ம் தேதி ...

அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பி ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!

கடந்த இடைத்தேர்தலில் வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஓட்டு கேட்க மட்டும் கட்சியினர் வருவதாகவும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு கிழக்கு தொகுதி ...

இருசக்கர வாகன விபத்து – இன்ஸ்டா பிரபலம் ராகுல் பலி!

ஈரோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இன்ஸ்டா பிரபலம் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இன்ஸ்ட்கிராமில் காமெடி வீடியோவை பதிவு செய்து ...

பறிமுதல் செய்த பணத்தை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது பாஜக! – அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ...

கோபி கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா – குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் ...

ஈரோடு அருகே இபிஎஸ் உறவினர்கள் தொடர்பான இடங்களில் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை!

ஈரோட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பூனாட்சி ...

Page 1 of 3 1 2 3