ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!
ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம் கடவூர் ...
ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம் கடவூர் ...
ஆடிப்பெருக்கு தினமான இன்று, கொங்கு நாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் தமிழக பாஜக மாநில ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கன மழை காரணமாக ...
சத்தியமங்கலம் அருகே திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழந்த நிலையில் குழந்தை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் வெங்கநாயக்கன் பாளையத்தை ...
கிட்னி திருட்டு சம்பவம் எதிரொலியாக ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் கிட்னி ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூரில் அமைந்துள்ள பிரசித்தி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து திறந்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள அலங்கார மாரியம்மன் கோயிலை நிர்வகிப்பதில் 2018ஆம் ஆண்டு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், வீட்டுமனை பட்டா இருக்கு இடத்தை காணவில்லை என்ற பேனருடன் வந்த மக்களால் பரபரப்பு ...
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் செய்தியாளர்களை ...
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங்கள் பண்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற இளைஞர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை நிர்வாகிகள் முன்னர் ...
ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ...
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கிராம பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு வெளியேறும் யானை, புலி ...
சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து, 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு ...
பெண்கள் குறித்து அவதூறாக பேசும் அமைச்சர் பொன்முடி சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ...
தமிழ்நாட்டில் 5 இடங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது. கோடை காலம் சூடுபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகபட்சமாக திருத்தணி, ...
சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ...
ஈரோடு அருகே கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர். விஜயமங்கலத்தில் கனகரத்தினம், கிருஷ்ணவேணி ...
ஈரோடு அருகே 33 சவரன் நகை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சாஸ்தி நகரில் பல்கீஸ் பேகம் என்பவரது ...
ஈரோடு அடுத்த நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் ...
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நகலை செயல் அலுவலர் கொடுக்காததால் உறுப்பினர்களும், பொதுமக்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடி பேரூராட்சி தலைவராக ...
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே காரில் சென்ற ரவுடி மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் ...
ஈரோடு அருகே, அரசு பேருந்தில் ஏற்பட்ட கோளாறை, போக்குவரத்து பணியாளர்கள் முறையாக சரிசெய்யாததால், மீண்டும் பழுதாகி பாதி வழியில் நின்றதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கோவை மண்டலத்தின் திருப்பூர் ...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ...
ஈரோட்டில் வீட்டிற்குள் புகுந்து ஏ.சி.மெக்கானிக்கான ஸ்ரீதர் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானியான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies