"20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை" - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்
Apr 15, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

Manikandan by Manikandan
Jan 6, 2026, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் பயனடைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைந்ததற்கு தமிழக அரசே காரணம் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் விழிப்புணர்வு மாநாட்டில் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர், பிரதமர் மோடியின் திட்டங்கள் இந்தியாவை வலிமைப்படுத்துகின்றன என தெரிவித்தார். சிறு விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்படுத்துவதில்தான் பிரதமரின் சிந்தனை உள்ளது என்றும், அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல பிரதமர் மோடி தயாராக உள்ளதாகவும் கூறினார்.

விவசாயிகளின் பிரச்னையை ஸ்டாலின் அரசு கண்டுகொள்ளவதில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர், 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை என விமர்சித்தார்.

Tags: Shivraj Singh ChouhanmkstalinShivraj Singh Chouhan SPEECHbjpDMKpmmodierode
ShareTweetSendShare
Previous Post

ரயில்வே கேட்டை திறக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் -கொலை மிரட்டல் விடுத்த நிலையிலும் சாதுர்யமாக செயல்பட்ட ஊழியர்

Next Post

பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related News

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநில புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies