1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தில் மூன்று மடங்கிற்கு மேல் மின் கட்டணம் வந்த வீடுகளில் அதிகாரிகள் மறுஆய்வு செய்ததில் ஆயிரத்து 300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டது தெரியவந்ததாக மின்வாரிய ...
