நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்
வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்விற்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் முறைகேடு காரணமாக ...
