காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்
கர்நாடகாவில் காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாள் எண்ணில் குளறுபடி எனக்கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், டிகோடா பகுதியில் உள்ள ...
கர்நாடகாவில் காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாள் எண்ணில் குளறுபடி எனக்கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், டிகோடா பகுதியில் உள்ள ...
இன்று ஆரம்பமாகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் அன்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ...
சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 7 ஆயிரத்து 842 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் ...
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., ...
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ...
பணியாளர் தேர்வு ஆணையம், கணினி அடிப்படையில் "இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2023"-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies