காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்
Aug 3, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

Manikandan by Manikandan
Aug 3, 2026, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாள் எண்ணில் குளறுபடி எனக்கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், டிகோடா பகுதியில் உள்ள சரதாம்பா பியூ கல்லூரியில் காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் வழங்கிய ஓஎம்ஆர் விடைத்தாளில் இருந்த எண் மற்றும் வினாத்தாளில் இருந்த எண் பொருந்தவில்லை என கூறி சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தேர்வை புறக்கணித்து நூற்றுக்கணக்கான தேர்வர்கள் மையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மறுதேர்வு நடத்த கோரி முழக்கங்களை எழுப்பியவாறு தேர்வு மையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தேர்வர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இது குறித்து கர்நாடக தேர்வுகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வாய்மொழி அறிவுறுத்தல்களில் ஓஎம்ஆர் எண் மற்றும் வினாத்தாள் எண் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓஎம்ஆர் தாளில் வினாத்தாள் தொடர் குறியீடு மற்றும் பதிப்பு குறியீட்டை பதிவு செய்யும் வசதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags: policekarnatakaexam
ShareTweetSendShare
Previous Post

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Next Post

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

Related News

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies