மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!
மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள ...
மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள ...
கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என போக்குவரத்துக் கழகத்திற்கு கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தை ஒட்டி, ...
மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதானின் ...
மேகதாது அணை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனுவை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்த ...
கர்நாடகாவில் பல ஆண்டுகளாக குப்பைகளுக்கு அடியில் புதைந்து கிடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கிணறு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம். கர்நாடக ...
சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில், ...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தரிசனம் மேற்கொண்டார். 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு வந்தடைந்த முதலமைச்சர் ஜோசப் ...
கர்நாடகா மாநில காங்கிரஸின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவக்குமார், வரும் 3-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை கடந்த ...
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா, ஆளுநர் இல்லாததால் அவரது செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை ...
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ...
தமிழகத்துக்கு மே மாதத்தில் 2.5 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது ...
தென்னாப்பிரிக்காவிலிருந்து 4 சிறுத்தைகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டன. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 4 சிறுத்தைகளை ...
கர்நாடக சட்டப்பேரையில் நேற்று உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றில் சில கேள்விகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சபாநாயகர் ...
தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை ...
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவராஹிப்பராகியில், மனைவி சரோஜினியை கணவர் பிரபு கொலை செய்து, வீட்டு வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பல வாரங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் முதல் S.I.R பணி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக பீகாரில் ...
கர்நாடக மாநிலம், தும்கூர் அருகே கதவில் சிக்கி துண்டான மாணவியின் கைவிரல்களை தூக்கி எறிந்த பள்ளி ஆசிரியரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தும்கூர் அருகே உள்ள கோலூரில் ...
மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூர் நகரப்புற மேம்பாட்டு ...
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரம், உலகிலேயே இரண்டாவது நெரிசல் மிகுந்த நகரமாக கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம், 2025ம் ஆண்டில் உலகின் நெரிசல் மிகுந்த நகரங்களின் ...
கர்நாடாகாவில் பணி நேரத்தில் இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆபாச வீடியோக்கள் வைரலான நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து அம்மாநில ...
கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கர்நாடகவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டு முறையில் தேர்தலை ...
தமிழகத்தில் கர்நாடக பக்தர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி.விஜயேந்திர பிரதாரி எச்சரிக்கை ...
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா அருகே தனியார் சொகுசுப் பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு ...
நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரத திம்மக்கா அம்மா 114வது வயதில் மறைவு வருத்தம் அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies