கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 224 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து ...
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 224 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து ...
காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 57வது கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 57வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ...
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கர்நாடக வனத்துறையினரால் ...
காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் ...
காவிரிநீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. காவிரிநீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் ...
கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதன் உபரிநீர்தான் தமிழகத்திற்கு வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை ஏற்கமாட்டோம் ...
கர்நாடகாவில் காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாள் எண்ணில் குளறுபடி எனக்கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், டிகோடா பகுதியில் உள்ள ...
தொகுதி மறுவரையறை குறித்து தவறாகப் பேசும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பது குறித்து ஏன் பேசவில்லை? என, தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் ...
கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தா ...
காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. ...
மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள ...
கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என போக்குவரத்துக் கழகத்திற்கு கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தை ஒட்டி, ...
மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதானின் ...
மேகதாது அணை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தை நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனுவை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்த ...
கர்நாடகாவில் பல ஆண்டுகளாக குப்பைகளுக்கு அடியில் புதைந்து கிடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கிணறு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம். கர்நாடக ...
சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில், ...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தரிசனம் மேற்கொண்டார். 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு வந்தடைந்த முதலமைச்சர் ஜோசப் ...
கர்நாடகா மாநில காங்கிரஸின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவக்குமார், வரும் 3-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை கடந்த ...
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா, ஆளுநர் இல்லாததால் அவரது செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை ...
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ...
தமிழகத்துக்கு மே மாதத்தில் 2.5 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது ...
தென்னாப்பிரிக்காவிலிருந்து 4 சிறுத்தைகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டன. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 4 சிறுத்தைகளை ...
கர்நாடக சட்டப்பேரையில் நேற்று உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றில் சில கேள்விகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சபாநாயகர் ...
தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies