மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ...