திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!
திருச்செங்கோடு அருகே கோயில் வளாகத்தில் நிரப்பப்பட்டிருந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள் கேட்பாரற்று சிதறிக் கிடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் ...
