திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!
Apr 20, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 17, 2025, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செங்கோடு அருகே கோயில் வளாகத்தில் நிரப்பப்பட்டிருந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள் கேட்பாரற்று சிதறிக் கிடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாரிக்க வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் நாடார் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் எஸ்ஐஆர் விண்ணப்ப படிவங்கள் சிதறி கிடந்தன.

கோயில் வளாகத்தில் யாரும் இல்லாத நிலையில் விண்ணப்பங்கள் கேட்பாரற்று கிடந்தன. பின்னர், அங்கு வந்த வாக்குச்சாவடி நிலைய முகவர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு சென்றதாகக் கூறியதோடு சிதறி கிடந்த விண்ணப்பங்களை எடுத்துச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் விஏஓ சம்பவ இடத்தை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

மேலும், எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் கேட்பாரற்று சிதறிக் கிடந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

Tags: திருச்செங்கோடுFilled SIR application forms were scattered around the temple premises without any reasonஎஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல்தமிழ்நாடு
ShareTweetSendShare
Previous Post

நவ.21-ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பைசன் படம்!

Next Post

திருவண்ணாமலை : டீசல் டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies