நீலகிரி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்!
நீலகிரி மாவட்டம் சக்கத்தா மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கத்தா மலைப்பாதையில் கார் ஒன்று வேகமாக ...
நீலகிரி மாவட்டம் சக்கத்தா மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கத்தா மலைப்பாதையில் கார் ஒன்று வேகமாக ...
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது. புத்தாநத்தம் பகுதியில் வெகு நாட்களாக மலைப்பாம்பு ஒன்று சுற்றித் ...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி - வடிவாம்பாள் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் 10 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். கேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். திருவல்லிக்கேணி பல்லவன் சாலையை சேர்ந்த ...
சென்னை வேளச்சேரியில் ஃபேன்சி கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரில் முதல் தளத்தில் அமைந்திருந்த பேன்சி கடையில் திடீரென ...
வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் நான்கு லட்ச ரூபாய் பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ...
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க ...
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே வீட்டின் டி.வி. ஸ்டேன்டின் பின்புறம் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர். அழகியமண்டபம் அடுத்த பிலாந்தோப்பை சேர்ந்தவர் ஜான்ரோஸ். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies