தீபாவளி பண்டிகை – பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் 'அக்னி ...