திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!
கேரள மாநிலம், திருச்சூரில் திருவிழாவுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். கேரளாவின் திரிச்சூரில் பூரம் திருவிழாவுக்காக அங்குள்ள குடோனில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ...
