இலங்கை – இந்தியா மீனவர்களுக்கிடையே நட்பு ரீதியான பேச்சு வார்த்தை!
இலங்கை - இந்தியா மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு ...
இலங்கை - இந்தியா மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்று வருகிறது. இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே அவர்களின் சொந்த முயற்சியில் பேச்சு ...
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தக்காடு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ...
மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ...
காரைக்கால் விசைப்படகு மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்து காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் தொடர் ...
காரைக்கால் மீனவர்களைத் தொடர்ந்து, நாகை மீனவர்களும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து, ...
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி, பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் தலைமையில் துணைநிலை ஆளுநரிடம் மீனவ அமைப்பினர் மனு அளித்தனர். எல்லை தாண்டி ...
மீனவர்களின் நலன் கருதி பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி ...
ராமேஸ்வரத்தில், இலங்கை கடற்படையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து, அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ...
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி குமரி மாவட்ட மீனவர்கள் 15 பேரை டியாகோ கார்சியா கடற்படையினர் கைது செய்தனர். தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 மீனவர்கள், ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 8 மீனவர்கள் இலங்கை இரணைத்தீவு கடல் ...
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத் தரக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ...
இலங்கை கடற்படையின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். ...
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களை ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர். ...
தென்மாவட்டங்களில், பெருமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 10,000 -க்கும் அதிகமான பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடிதம் ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் அவர்கள் பறிமுதல் ...
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், இன்று முதல் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ...
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, இலங்கை மீனவர்கள் 5 பேரைக் கடலோரக் காவல் படையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைவதைத் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர். ...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies