கடல் சீற்றம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ...
இலங்கை கடற்படையின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். ...
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களை ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர். ...
தென்மாவட்டங்களில், பெருமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 10,000 -க்கும் அதிகமான பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடிதம் ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் அவர்கள் பறிமுதல் ...
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால், இன்று முதல் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ...
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, இலங்கை மீனவர்கள் 5 பேரைக் கடலோரக் காவல் படையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைவதைத் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தனர். ...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சியால் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டு விசைப் படகுகளையும் அவர்கள் பறிமுதல் ...
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட் நிலையில், 21 பேரை விடுதலை செய்து இலங்கை ...
நடுக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால், மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச் ...
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies