அதிமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!
திருச்சி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ...
திருச்சி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ...
கள்ளக்குறிச்சி அருகே பறக்கும்படை அதிகாரிகளின் சோதனையில், திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் கார் சிக்கியதால் அக்கட்சியினர் பதற்றம் அடைந்தனர். வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. ...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 300 கைத்தறி துண்டுகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களவை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies