Forest Department - Tamil Janam TV

Tag: Forest Department

அம்பை அருகே வனத்துறை கூண்டிய சிக்கிய கரடி!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி, ...

குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் – வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை ...

உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜே.பாலகொலா பொம்மன் நகர் ...

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

கும்பகோணம் அருகே கஜா புயலின் போது சாய்ந்த தேக்கு மரங்களை வனத்துறையினருக்கு வெட்டி அனுப்பிய ஒப்பந்ததாரர் அதற்கான பணத்தை வழங்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ...

ராணிப்பேட்டை அருகே மீன் வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள ஏரியில், மீன்களை பிடிக்க இளைஞர்கள் வைத்திருந்த வலையில், 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு ...

கேரளாவில் அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டுபிடிப்பு!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அழுகிய நிலையில் புலியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பத்தனாபுரம் பகுதியில் உள்ள முந்திரி தோட்டத்தில் புலி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ...

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் ...

புலிகள் கணக்கெடுப்பு பணி – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல தடை!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ...

களக்காடு முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி – வனத்துறை அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், கணக்கெடுப்பிற்கான அறிவிப்பை வனத்துறை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 5 புலிகள் ...

நீலகிரி மேய்க்கால் நில விவகாரம் – வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலத்தை விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி ...

வேலூர் அருகே கோயிலை சேதப்படுத்தி புதையல் தேடல் – இந்து முன்னணி புகார்!

வேலூர் அருகே மலை உச்சியில் கோயிலை சேதப்படுத்தி புதையல் தேடிய நபர்களை கைது செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் ...

நெல்லை குதிரை வெட்டி சுற்றுலா தலத்தை நிரந்தரமாக மூட திட்டம் – சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு!

நெல்லையின் பிரதான சுற்றுலா தலமான குதிரை வெட்டி மூடப்படுவதாக வனத்துறை அறிவித்திருப்பது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி, காரையாறு, சொரிமுத்து அய்யனார் ...

சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து கிராம மக்களை காப்பாற்றிய இளைஞர் – சிறப்பு தொகுப்பு!

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வனத்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து, கிராம மக்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ...

பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!

பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வேப்பந்தட்டை பகுதியில் சக்தி என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் குழாயில் ...

பந்தலூர் அருகே 10 நாட்களாக போக்கு காட்டிய புல்லட் யானை – மயக்க ஊசி செலுத்தி வளைத்த வனத்துறையினர்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 10 நாட்களுக்கும் மேலாக போக்கு காட்டிய, புல்லட் ராஜா என பெயரிடப்பட்ட யானையை மயக்க ஊசி செலுத்தி ...

பந்தலூர் அருகே சுமார் 30 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை – குடியிருப்புவாசிகள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க வனத்துறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ...

கோயில் யானைகளை அறநிலையத்துறை முறையாக பராமரிக்காத போதுதான் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது – அமைச்சர் பொன்முடி

அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் ...

திருப்பத்தூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல் – 7 பேர் கைது!

திருப்பத்தூரில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, சிவகார்த்திகேயன், வினித், அஜித் ...

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்!

அகஸ்தியர் அருவியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராமல், கட்டணம் வசூலில் வனத்துறை குறியாக இருப்பதாக  சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் ...

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நீர்வரத்து சீரானதால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 7 நாட்களுக்கு பின் வனத்துறை அனுமதி அளித்தது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ...

காரையார் வரசித்தி பேச்சியம்மன் கோயில் கொடை விழா – வனத்துறை அனுமதி!

நெல்லை மாவட்டம், காரையார் வரசித்தி பேச்சியம்மன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடை விழா நடத்த வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் காரையாறு பகுதியில் அமைந்துள்ள ...

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாய் சிக்கியது!

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மேலும் ஒரு ஓநாயை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், பக்ரைச் பகுதியில் கடந்த ஒன்றரை மாதமாக சுற்றித்திரியும் ஆட்கொல்லி ஓநாய்களால் ...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் சுற்றுத்திரியும் யானைகள் – பொதுமக்கள் அச்சம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் சுற்றுத்திரிந்த 5-க்கும் மேற்பட்ட யானைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வனத்துறையினர் விரட்டினர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 5க்கும் மேற்பட்ட ...

உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல இன்று முதல் அனுமதி!

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது. தொட்ட பெட்டா செல்லும் வழியில் உள்ள சோதனை ...

Page 1 of 2 1 2