செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தாமதப்படுவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2023-ம் ஆண்டு கரூரில், ...
