1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்
சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா ...
