அரசுப் பள்ளி மாணவர்களின் பறக்கும் கனவை நிறைவேற்றிய தலைமை ஆசிரியர்!
வாய்ப்பாடு கூறியதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றியுள்ள தலைமை ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசு தொடக்கப் பள்ளியில் 107 மாணவர்கள் ...

