50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம் – மலைவாழ் மக்கள் உற்சாகம்!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே மலைவாழ் மக்களின் 50 ஆண்டுக்கால கோரிக்கையான பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொட்ட கோம்பை, கரும்பாறை உள்ளிட்ட ...