மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!
அண்ணா பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியதாக காவல்துறை நிரூபித்துள்ளது எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் ...