மழைநீரால் சூழப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்! – நோயாளிகள் அவதி!
நெல்லையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்து நோயாளிகளை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியது. நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயிலின் ...