மழைநீரால் சூழப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்! - நோயாளிகள் அவதி!
Aug 8, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழைநீரால் சூழப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்! – நோயாளிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Oct 10, 2024, 04:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்து நோயாளிகளை பெரும் சிரமத்திற்குள்ளாக்கியது.

நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிச்சியான சூழல் நிலவியது.

இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால், மார்கெட் அருகேயுள்ள மனக்காவலன் பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினுள் மழைநீர் புகுந்தது.

பலமணி நேரமாகியும் மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வராததால் அங்கிருந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்காத மருத்துவமனையின் நிலை, இனிவரும் மழைக்காலங்களில் என்னவாகும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் மக்களின் நலனை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம், மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Government primary health center surrounded by rainwater! - Patients suffer!
Share
Tweet
SendShare
Previous Post

கொடைக்கானலில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்! – வல்லுநர்கள் எச்சரிக்கை!

Next Post

சிதறிய பேருந்தின் முன்பக்க கண்ணாடி! : சாமர்த்தியமாக பயணிகளை காப்பற்றிய ஓட்டுநர்!

Related News

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies